398
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே பெட்ரோல் பங்க்கில் வேலை செய்த இளைஞர், தொடர் திருட்டில் ஈடுபட்டு 2 லட்சம் ரூபாய் அளவுக்கு கையடால் செய்தது சிசிடிவி பதிவுகள் மூலம் தெரியவந்த நிலையில் போலீசார் அவ...

275
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை ரசாயன கலவை தொழிலாளி ஒருவர் உடலில் தீப்பற்றி படுகாயம் அடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துரைச்சாமிபுரத்தை சேர்ந்த ...

251
ராஜபாளையம் பால் கூட்டுறவு சங்க நிதி ஒரு கோடியே 17 லட்சம் ரூபாயை கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த செலவு செய்ததாக கணக்கு எழுதிய சங்க முன்னாள் மேலாளர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சங்க...

353
விருதுநகர் மாவட்டம் சாத்தூரிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு தின விழாவில் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் கலந்து கொண்டார். பள்ளி மாணவர்களுடன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய நடராஜன், விளை...

283
விருதுநகர் மாவட்டம், விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில் வேலைப்பாடுகளுடன் கூடிய முழு சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் ஜூன...

716
சாத்தூரில் நெடுஞ்சாலைத்துறையால் தோண்டப்பட்டு மூடப்படாமல் இருந்த பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் கையில் வைத்திருந்த குழந்தைகளோடு அடுத்தடுத்து 3 பெண்கள் விழுந்து காயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம்...

582
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வாகனம் 10 கிலோமீட்டர் முன்னதாக தாணிப்பாறை விளக்கு பகுதியில் நி...



BIG STORY